Sunday 5 June, 2011

நீயே அழகு



உன்னை விட
தன்னை அழகாய்
காட்டிக்கொள்வதற்காக
பாவம் நிலா
படாத பாடு படுகின்றது
பௌர்ணமியன்று. . .

No comments: