என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாயா நீ....
பூகம்பத்திற்குள் சிக்கி
மூச்சு விட தவிக்கும்
மதிகெட்டவனைப் போல
ஆனது எனது நெஞ்சம்
உன்னைத் தொட்டதிலிருந்து....
Post a Comment
No comments:
Post a Comment