இன்று எரியும் உன்
நினைவுப்பசிக்கு நாளைக்குதான்
ஏகோபித்த உணவு. . .
இன்று பார்த்ததால் மட்டும்
உன் நினைவுப்பசி குறையவில்லை
இன்றும் எரிகிறது - நாளை அது
கொழுந்துவிட்டு ஏறியும் . . .
உன்னை பார்த்தாலும் பிரிந்தாலும்
இது குறையப்போவதில்லை
என்றும் நிலையாய் - என்னுள்
எரிந்து கொண்டேதான் இருக்கும் . .
No comments:
Post a Comment