உன்னிடம் பேசாமல்
இருப்பதை எண்ணி
நான் சிந்தும்
ஒவ்வொரு கண்நீர்த்துளியும்
உன்னிடம் நான்
பேசத்துடிக்கும் வார்த்தைகளின்
கவிதைத்தொகுப்புகளாக
வழிகின்றன. . .
இருப்பதை எண்ணி
நான் சிந்தும்
ஒவ்வொரு கண்நீர்த்துளியும்
உன்னிடம் நான்
பேசத்துடிக்கும் வார்த்தைகளின்
கவிதைத்தொகுப்புகளாக
வழிகின்றன. . .
No comments:
Post a Comment