Saturday 7 September, 2013

உன் நினைவில்

நீ கண்ணுரங்கிக் கொண்டிருக்கின்றாய்
நான் உன்னைப்பற்றி கனவு கண்டுகொண்டிருக்கின்றேன். . .
ஏப்பாடியாவது ஏதோ நினைத்து
என்னைக் கொன்றுவிடு. . .ஏனெனில்
உரக்கத்தில் கூட உன் பிரிவை
ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால். . .