எனது மறுபக்கம்
தெரியுமா உனக்கு
என்று கேட்கின்றாய். . .
உனது முதல் பக்கத்தையே
முழுவதுமாய் படிக்காத
நான் எப்படி
உன் மறுபக்கத்தை
பற்றிச் சொல்லமுடியும். . .
ஒரு நொடியில் ஒரு கவிதையும்
ஒரு நிமிடத்தில் ஒரு காவியமும்
படைத்திடுவேன் - அன்பே
நீ இல்லாத அந்த ஒரு நொடியும்
ஒரு நிமிடமும் - எனக்கு
பல யுகங்களை கொடுப்பதனால். . .