Monday 26 September, 2011

முட்டாள் பெண்னே





சின்னதொரு விஷயம் என்றாலும்
படபடத்துக்கொள்வாய் - அன்பே
உன் இதயத்துடிப்பின் வேகத்தை
என் இதயம் வலிப்பதிலிருந்தே
புரிந்துகொள்ளவேன். . .

14 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படபடப்புடன் ரசித்தேன்...

சூப்பர்...

முனைவர் இரா.குணசீலன் said...

இதயங்கள்

இடம்


மாறியதோ?????????

Mathuran said...

கவிதை குட்டியாய் இருந்தாலும் அருமை

K.s.s.Rajh said...

இதய வலிக்கவிதை சூப்பர் சகோ

சித்தாரா மகேஷ். said...

//உன் இதயத்துடிப்பின் வேகத்தை
என் இதயம் வலிப்பதிலிருந்தே
புரிந்துகொள்ளவேன். . .//

அருமையான உணர்வுபூர்வமான வரிகள் சகோதரா.

பிரணவன் said...

ரசித்தமைக்கு நன்றி சௌந்தர் சகா. . .

பிரணவன் said...

இடமாறவில்லை, இதயங்களின் ஈர்ப்புவிசையால் இப்படி. . .நன்றி குணா sir. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. . .

பிரணவன் said...

வலித்ததால் தான் இப்படி நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி சித்திரா மகேஷ் சகோ. . .

ஸ்ரீராம். said...

இதெல்லாம் காதலில் சகஜம்தானே...!!

பிரணவன் said...

சகஜம் தான் சகா. . .

Nagasubramanian said...

"காதல் கவிதைக்கு கவிதை அவ்வளவு முக்கியம் அல்ல; காதல்தான் முக்கியம்" என்ற தபூசங்கரின் வார்த்தைக்கிணங்க இருக்கிறது உங்கள் கவிதைகள்!

பிரணவன் said...

காதலில் விழுந்தவர்கள் யாரும் தபு சங்கர் கவிதைகளை கடக்காமல் வந்திட முடியாது. . .நானும் அவரின் ரசிகன். . .நன்றி சகா. . .