Sunday 30 October, 2011

அவளே உலகம்


காதலில் விழுந்த பின் இதயம் தான்
தொலைந்து போகும் என்பார்கள். . .
என்னவள் உடனிருக்கையில்
என்னைச் சுற்றிய உலகமே
தொலைந்து போய்விடுகின்றது
எனக்கு. . .

10 comments:

சக்தி கல்வி மையம் said...

நாலே வரியில் ஒரு காதல் கவிதை, அசத்தல்.,

Unknown said...

super kavithai

K.s.s.Rajh said...

எங்க பாஸ் நீண்ட நாட்களாக காணவில்லை.......

வழமைபோல கவிதை அழகு

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சதீஷ் சகா. . .

பிரணவன் said...

மன்னிக்கனும் ராஜ் சகா, மற்ற வேலைகளின் சுமை காரணமாக, பதிவுலகில் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. . .

ஸ்ரீராம். said...

உலகையே மறக்க வைக்கும் காதல்!

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சகா. . .

முனைவர் இரா.குணசீலன் said...

மிகவும் இரசித்தேன் நண்பா..

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி குணா sir. . .