Sunday 20 November, 2011

முதல் வார்த்தை

நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
என்னிடம் பேசு. . .
இதுவரை உன் நினைவுகளால்
மட்டுமே நிரம்பிவழிந்த
என் மனது இன்று
உன் வார்த்தைகளாலும்
நிரம்பி வழியட்டும். . .

12 comments:

அம்பலத்தார் said...

இனிமையான இளமையான வரிகள்

Mathuran said...

அழகான கவிதை
பாராட்டுக்கள்

Prabu Krishna said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

நம்பிக்கைபாண்டியன் said...

காதல் நிரம்பி வழிகிறது உங்கள் கவிதைகளில்!

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அம்பலத்தார் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. . .

பிரணவன் said...

என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி பிரபு சகா. . .

பிரணவன் said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பாண்டியன் சகா. . .

ஸ்ரீராம். said...

அருமை பிரணவன்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான ரசனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி sir. . .