Monday 5 December, 2011

எப்படிச் சொல்வேன்

என் இதயம்
தீ பற்றி எரிகிறது. . .
உன்னைக் கேட்டு. . .
அதனிடம் எப்படிச் சொல்வேன்
எரிகின்ற நெருப்பில்
எண்ணெய் ஊற்றுவதே
நீ தான் என்று. . .

11 comments:

K.s.s.Rajh said...

எப்படிச்செல்வேன்? அருமையான கவிதை நண்பா

கோகுல் said...

கலக்குங்க சகோ!

Mathuran said...

அருமையான கவிதை

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான் வரிகள்..... காதலில் சகஜம் இது...



வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கீங்களா?

உங்கள் இதயத்தில் நிலவும் வேதனைக்கே அவள் தான் காரணம் என்பதனை இக் கவிதை சொல்லி நிற்கிறதே.

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. . .

பிரணவன் said...

காதலில் இது தான் வழக்கமானது தானே, வாழ்த்துக்களுக்கு நன்றி சகா. . .

பிரணவன் said...

நான் நலம் நிரூ சகா, இது காதலின் ஏக்கம் சகா, வாழ்த்துக்களுக்கு நன்றி சகா. . .

Yaathoramani.blogspot.com said...

காதலனின் அவஸ்தையை மிக அழகாகச்
சொல்லிப் போகும் அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்