Saturday 10 December, 2011

வித்தை சொல்லடி



உன்னை எப்படி நான்
கடத்திச் செல்வது. . .
உன் நிழலையே
கடந்து செல்ல துணிவு இல்லாத
என் மனதுக்கு. . .
எப்படிக் கற்றுக்கொடுப்பேன்
உன்னை தூக்கிச்செல்லும் வித்தையை. . .

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நலலதொரு காதல் கவிதை

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சகா. . .