Thursday 15 December, 2011

பிரிவிலும் காதல்



உன்னிடம் சண்டையிட்டு
பிரியும் ஒவ்வொருமுறையும்
உன்னை காதலிக்கத் தொடங்கிய
அந்த முதல் நாளிற்கு சென்றுவிடுவேன். . .
உன்னை ஒவ்வொருமுறை
காதலிக்கும் போதும்
புதியதாகவே தெரிகின்றது
காதல். . .

12 comments:

சக்தி கல்வி மையம் said...

காதல மனம் கமழும் கவிதை..

Yaathoramani.blogspot.com said...

எடுக்க எடுக்க குறையாத
அட்சய பாத்திரமே காதலுணர்வு என்பதை
மிக அழகாகச் சொல்லிப் போகும்
கவிதை மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

காதல் ரசம் கொட்டும் கவிதை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய காதல் கவிதை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய காதல் கவிதை

ஸ்ரீராம். said...

புதுப்பிக்கும் நினைவுகள். காதலை வாழ வைக்கும் நினைவுகள்.

பிரணவன் said...

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

காதல் என்றுமே சுகந்தம் தான். தங்களது வாழ்த்துக்களுக்களுக்கு நன்றி sir. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி சௌந்தர் சகா. . .

பிரணவன் said...

காதலே புதுமை தான் ஸ்ரீராம் சகா. . .

arul said...

simple and superb