Tuesday 20 December, 2011

என் சுவாசமே

காற்றை சுவாசிக்கின்றேனா?
காதலைச் சுவாசிக்கின்றேனா?
நீ நடந்து சென்ற
தெருவெங்கும்
உன் சுவாசமே
நிரம்பியிருக்கின்றன. . .

4 comments:

K.s.s.Rajh said...

அருமை ஆமா எங்க இப்ப எல்லாம் உங்களை பதிவுலகில் பெரிதாக காணக்கிடைக்குது இல்லை

Yaathoramani.blogspot.com said...

காற்று எங்கும் பரவிக் கிடந்தாலும்
ஏற்றுக் கொள்ள இதயம் துடித்துக் கொண்டிருக்கவேண்டும்
காதலியின் வாசம் அறிந்து மகிழக் கூட
உள்ளத்தில் காதல் துடித்துக் கொண்டிருக்கவேண்டும்
உங்களுக்கு இருக்கிறது
அது கவிதையில் புரிந்து கொள்ள முடிகிறது
தொடர வாழ்த்துக்கள்

Mathuran said...

என்னவென்று சொல்வது!!
கவிதை அருமை

ஸ்ரீராம். said...

காதலினால் காற்றும் மணம் வீசுகிறது!