Sunday 8 January, 2012

உன் நினைவாலே


உன் அன்பின் தாக்கம்
அதிகம் இருப்பதால்
அடிக்கடி நின்றுவிடுகின்றது
என் இதயம். . .
இருந்தும் உன்னை நினைக்காமல்
எப்படி இருப்பது
மறுபடியும் துடிக்கின்றது
உன் நினைவாலே. . .

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை
தொட்டுவிடத் தொட்டுவிட தொடருமென்பது மாதிரிதானே
காதல் நினைவுகளும்
தொடர வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
அவளின் நினைவால் துடிக்கும் இதயத்தின் உணர்வுகளை அருமையான கவிதை மூலம் சொல்லியிருக்கிறீங்க.

சித்தாரா மகேஷ். said...

//உன்னை நினைக்காமல்
எப்படி இருப்பது
மறுபடியும் துடிக்கின்றது
உன் நினைவாலே. . .//
உண்மைதான்.அருமை சகோதரா.