Saturday 13 August, 2011

அதிசயம்


இமைகளுக்கு இடையில்
சுழலும் ஓர்
அதிசய உலகம். . .
உன் கண்கள். . .

23 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதையில் அழகு...

சூப்பர்..

Unknown said...

மணிரத்தினம் நீங்க -------
ஹி ஹி கவிதையில் இரத்தின சுருக்கம் அழகு ..
வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...

ஆகா.......................அற்புதம்

பிரணவன் said...

அழகாய் பாராட்டியதற்கு நன்றி சகா. . .

பிரணவன் said...

நான் மணிரத்தினம் தான் சகா. . .இந்த சூட்சமம் உங்க்களுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தான் தெரியல. . . நன்றி ரியாஸ்

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ். . .

காட்டான் said...

வாழ்த்துக்கள் கவிதை அருமை மாப்பிள..

காட்டான் குழ போட்டான்..

ஸ்ரீராம். said...

கண்கள் சொல்லும் கவிதைகளில் இதுவும் ஒன்றா....!

பிரணவன் said...

நன்றி காட்டான் மாப்பிள. . .

பிரணவன் said...

கண்களே பல கவிதை சொல்லும் ஸ்ரீராம். . . அதில இதுவும் ஒன்னு தான். . . என்ன பன்னுரது. . .

Anonymous said...

அழகான கற்பனை .ரசனை .

கவி அழகன் said...

wow supper

கவி அழகன் said...

பார்த்தவுடன் அதிசயிக்கும் அதிசய கவிஞ்சனடா நீ பிரணவா

kowsy said...

உலகச்சுரங்கத்தில் பிரணவன் தேடிய செல்வம் யாதோ?

பிரணவன் said...

நன்றி கந்தசாமி சகா. . .

பிரணவன் said...

கவி சகா, கவிதைக்கு சொந்தக்காரிதான் அதிசயமானவள். . .நான் இல்லை. . .நன்றி சகா . . .

பிரணவன் said...

தொலைந்துபோனேன் நான் அவளுக்குள்... தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை. . . நன்றி mam. . .

vidivelli said...

supper poem...
congratulation"

Yaathoramani.blogspot.com said...

படமும் அதற்கான கவிதையும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

நன்றி செம்பகம் அக்கா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி sir. . .என்றும் உங்கள் ஆதரவுடன். . .

நிரூபன் said...

அவளது கண்களை மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறீங்க.

ரசித்தேன் பாஸ்.

பிரணவன் said...

நன்றி நிரூ சகா. . .