Saturday 10 September, 2011

காதல் மயக்கம்




தினமும் காலை ஒரு குவளை
மது அருந்துகின்றேன். . .
ஆம் அது
உன் இதழ் தொட்ட
தேநீர் . . .

10 comments:

ஸ்ரீராம். said...

போதை அதிகமாகிறது போலும்! கவிதை மழை.

சக்தி கல்வி மையம் said...

வித்தியாசமான சிந்தனை சகோ..
அருமை..

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பா.....கவலை அடையும் மனசுக்கு உங்கள் கவிதைகள் சிறந்த உட்சாகம் வழங்கக்கூடியவை

பிரணவன் said...

காலையிலும் மாலையிலும் மட்டும் இந்த போதை சகா. . . நன்றி ஸ்ரீராம் சகா. . .

பிரணவன் said...

நான் இத இன்னும் அனுபவிக்கல சகா. . . இருந்தாலும் இவ்வளவு ரசிப்பேன். . .நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

ராஜ் சகா, நான் ரசனைவாதி தான், ஆனால் மற்றவர்கள் கவலைகளை நீக்குகின்ற அளவுக்கு என் படைப்பு இருக்கின்றதா. . .நன்றி சகா உங்கள் பாராட்டுக்கு. . .

மாலதி said...

நல்ல சிந்தனை இருந்தாலும் நமது வள்ளுவர் அழகாக உள்ளக் களித்தலும் கண்டு மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு என அழகாக பதிவு செய்வர் நல்ல இடுகை உளம் கனிந்த பாராட்டுகள்.

பிரணவன் said...

நான் இன்னும் இச்சுவையரியாவிட்டாலும், கற்பனையிலையே வாழ்வு கடக்கின்றேன். . . .நன்றி மாலதி MAM

நிரூபன் said...

அவள் இதழின் மகத்துவத்தை உங்கள் கவிதை சொல்லி நிற்கிறது.

பிரணவன் said...

நன்றி நிரூ சகா. . .