Wednesday 14 September, 2011

உயிர்ச்சேதம்




கர்ப்பம் கலைந்துவிட்ட
பெண்ணாய் நான்
நீ என் காதலை
கைவிட்டபின். . .

15 comments:

K.s.s.Rajh said...

அழகான உவமை ஓப்பீடு.வாழ்த்துக்கள் நண்பா

நிரூபன் said...

பெண்ணால் கை விடப்பட்ட இளைஞனின் உணர்வுகளை இக் கவிதை சொல்லி நிற்கிறது.

K said...

வணக்கம் நண்பா! எனது மச்சான் ராஜ் உங்களை அறிமுகம் செய்து வைத்தார்! அதனால் வந்தேன்!

கவிதை அருமை பிரணவா!

கற்பம் என்பது பிழை - கர்ப்பம் என்பதே சரி! திருத்துங்கள்!!

வாழ்த்துக்கள்!

சம்பத்குமார் said...

கவிதை அருமை

சிறியதானாலும் சிந்திக்க வைக்கிறது

நட்புடன்
சம்பத்குமார்

ஸ்ரீராம். said...

ஐடியா மணி சொல்லியிருப்பது போல கர்ப்பம் என்பதே சரி. காதல் கர்ப்பம் அபார்ஷனாகி விடுகிறதா...!!

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான கவிதை நண்பா.

Unknown said...

ப்ரமாதம்

பிரணவன் said...

உங்களது தளத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ராஜ் சகா. . உங்கள் நல்லாதரவுடன் என் படைப்புகள் தொடரும். . .

பிரணவன் said...

எனது புரிதலை ஒத்த உங்கள் மன நிலைக்கு என் நன்றிகள் நிரூ சகா. . .

பிரணவன் said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி மணி sir. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி சம்பத் சகா. . .

பிரணவன் said...

இனி இது போன்ற எழுத்துப்பிழைகள் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன். . .நன்றி ஸ்ரீராம் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி குணா sir. . .

பிரணவன் said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சதிஷ் சகா. . .

ஜெயசீலன் said...

Wow! Superb