Tuesday 4 October, 2011

காதல் ஒளி

வெளிச்சம் தெரியா சாலையில்
நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு
என் தோல் மீது தலை
சாய்ந்து நடக்கையில்
எனக்குள் இருந்த பயம்
தொலைந்து போனதோ இல்லையோ. . .
அங்கே காதல் ஒளிர்ந்துவிட்டது. . .

20 comments:

கவி அழகன் said...

காதல் ஆழத்தை உணர்த்தும் வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ.

K.s.s.Rajh said...

கவிதையும் சூப்பர் அதற்கு போட்டுள்ள படமும் பொருத்தமாக இருக்கு பாஸ்

Mathuran said...

அழகான காதல் கவிதை

Nagasubramanian said...

superb!

சக்தி கல்வி மையம் said...

நான்கே வரியில் அசத்தல் கவிதை..

பிரணவன் said...

காதல் வெளிப்படும் இடங்களில் இதுவும் ஒன்று அதைத்தான் சொல்லியிருக்கின்றேன். . .நன்றி கவி அழகன் சகா. . .

பிரணவன் said...

காதல் இயல்பாக மலர்கின்றது, இந்த இருள் நிரைந்த சாலையிலும் கூட. . . நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நாக சுப்பிரமணியன் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .

மாலதி said...

உள்ளத்தில் உள்ள காதலை சிறப்பாக பா வாக வடித்து உள்ளீர்கள் அந்த காதலி உண்மையில்கொடுத்து வைத்தவர் தான் நல்ல ஆக்கம் பாராட்டுகள்

Yaathoramani.blogspot.com said...

காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
இருந்தால் யாருக்கு லாபம் ?
பசியில் உணவாய் இருளில் ஒளியாய்
இருந்தால் துணைக்கு லாபம்
கவிஞர்வாலி அவர்களின் வார்த்தையோடு
இணைந்து பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்
வாழ்த்துக்கள்

நிரூபன் said...

அவள் அருகே இருக்கையில் காதல் துளிர் விடும் என்பதனைக் கவிதை அழகுறச் சொல்கிறது சகோதரம்.

கோகுல் said...

பயம் தொலைந்து காதல் ஒளிர்ந்தது!
அருமை சகா!

ஸ்ரீராம். said...

தோள் மீது தலை சாய்ந்து...அருமை பிரணவன்.

பிரணவன் said...

இயல்பான சில விசங்களின் உள்ளே ஒழிந்திருக்கும் காதலை, வெளிச்சமிட்டு காட்டும் போது வாழ்க்கை இன்னும் அழகாக மெளிர்கின்றது. . . நன்றி மாலதி mam. . .

பிரணவன் said...

என்னவளை காதலித்துவிட்டதால், நான் பார்க்கும் அனைத்திலும் காதலே ஒளிர்கின்றது. . .நன்றி ரமணி sir. . .

பிரணவன் said...

அவள் அருகில் இருக்கும் போது மட்டும் அல்ல அவளால் தான் காதல், அனைத்தும். . .நன்றி நிரூ சகா. . .

பிரணவன் said...

அழகின் பின்னனியும் காதலின் பின்னனியும் அவள் தான். . . நன்றி கோகுல் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சகா. . .