Wednesday 12 October, 2011

பிரம்மிப்பானவள் நீ

பிரம்மிப்பானவைகளைப் பார்த்தால்
ஒரு நிமிடம் மூச்சு நிற்குமாம்
உன்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
நான் மூச்சுவிடவே மறந்துவிடுவேனோ
என்ற பயம் எனக்கு. . .

14 comments:

K.s.s.Rajh said...

ஓ இதுதான் அதுவா சூப்பர் பாஸ்

Mathuran said...

அசத்தல் கவிதை நண்பா

ஸ்ரீராம். said...

அருமை. பிரமிப்பான காதலிக்கு காதலன் மேல் அதே பிரமிப்பு உண்டா...?!

aotspr said...

நல்ல கவிதை...........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Yaathoramani.blogspot.com said...

பிரமிக்கவைக்கும் படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

ஆமாம் சகா, இதுவே தான். . .நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. . .

பிரணவன் said...

இப்படிலாம் காதலிப்பார்களா? என்ற பிரமிப்பு தான் சகா. . .நன்றி ஸ்ரீராம் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கண்ணன் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ரமணி sir. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி பிரஷா mam. . .

சித்தாரா மகேஷ். said...

குட்டிக் கவியென்றாலும் அருமையான கவி..

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சித்தாரா mam. . .