Sunday 16 October, 2011

முடிவில்




கண்களை மூடி யோசித்துப் பார்
உன் நினைவுகளுக்குள்
நான் இல்லை என்றால். . .
என் மூச்சுக்காற்று கூட
உன் நுரையீரல் தீண்டாது. . .

7 comments:

Unknown said...

நல்ல அழகான கவிதை

Unknown said...

நல்ல அழகான கவிதை

இராஜராஜேஸ்வரி said...

அழ்கான பட்மும் அருமையான கவிதையும் வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி

அழகு கவிதை

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சதீஷ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜேஸ்வரி mam. . .

பிரணவன் said...

லேட்டா வந்தாலும் நீங்க தான் லேடஸ்டு சகா. . .நன்றி ராஜ். . .