Tuesday 25 October, 2011

காதல் காலம்



அன்று காதலை எனக்குள்
கட்டவிழ்த்து விட்டவள் நீ. . .
இன்று அதை கட்டுப்படுத்த முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றேன் நான். . .

10 comments:

K.s.s.Rajh said...

அட அழகு.....

சக்தி கல்வி மையம் said...

super.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

கோகுல் said...

அருமை சகா!
இனிய நட்புக்கள்,நேசமிகு உறவுகள் அனைவருக்கும்
இனிய தீப
ஓளித்திருநாள் வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

தவிப்பு தொடரட்டும்
அப்போதுதானே நல்ல படைப்புகள் கிடைக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

சுகமான தவிப்பு!

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கோகுல் சகா. . .

பிரணவன் said...

தாகம் தீர்வதாயில்லை. . .நன்றி ரமணி sir. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம் சகா. . .