Thursday 10 November, 2011

எடுத்துச்செல்லடி. . .


உன் காலில் விழுவதே
பழகிப் போனது எனக்கு
உன் காலடியில் துடிக்கும்
என் இதயத்தை
என்றாவது எடுத்து விடலாம்
என்று முயற்சிக்கின்றேன். . .
இருந்தும் முடியவில்லை. . .

6 comments:

சக்தி கல்வி மையம் said...

உன் காலில் விழுவதே
பழகிப் போனது எனக்கு
உன் காலடியில் துடிக்கும்
என் இதயத்தை
என்றாவது எடுத்து விடலாம்
என்று முயற்சிக்கின்றேன். . .
இருந்தும் முடியவில்லை. . //

நாளே வரியில் காதலின் தவிப்பு...

அசத்தல்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆகா, காதலிக்கும் போதே காலில் விழுந்தால்? அப்புறம்......?



நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

K.s.s.Rajh said...

அப்ப காதலிக்கும் போது காலில் விழுகனுமா?ஹி.ஹி.ஹி.ஹி....

காதலின் தவிப்பை அழகாக சொல்லியிருக்கும் கவிவரிகள் வாழ்த்துக்கள் பாஸ்

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

காலில் விழுந்தாலும் கடைசியில் அவ கையபுடிக்கனும். . .அப்படின்னும் சொல்லியிருக்கனும் சகா. . வாழ்த்துக்களுக்கு நன்றி பிரகாஷ் சகா. .

பிரணவன் said...

ராஜ் சகா நீங்க எழுதியதை படிக்கும் போது சிரிப்புதான் வருகின்றது எனக்கு. . வாழ்த்துக்களுக்கு நன்றி சகா. . .