Friday 25 November, 2011

கண்ணீர் சுவடுகள்



காதல் சென்ற
சுவடுகளைத் தேடிப்பார்த்தேன்
அங்கே கண்ணீர்த்துளிகளின்
தடையங்கள் மட்டுமே
மிஞ்சிக்கிடக்கின்றன. . .

8 comments:

K.s.s.Rajh said...

அருமை

ரைட்டர் நட்சத்திரா said...

simple lines good sir

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேடும் நிலை வந்தால் கண்ணீர்தான் மிஞ்சும்..

சித்தாரா மகேஷ். said...

காதலின் ஆரம்பமும் முடிவும் கண்ணீரே.

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திகேயனி. . .

பிரணவன் said...

கைவிட்டுவிட்டு போனா கூட பரவாயில்லை. உதறிவிட்டுவிட்டு போன பின்னே அழுகதனே வரும் சகா. . .

பிரணவன் said...

கண்ணீர் தான் அது ஆனந்ததாலா இல்லை பிரிவால? என்பதுதான் கேள்வி. . .