Wednesday 30 November, 2011

காதலன்

யாவரும் இருக்கும் நேரம்
நான் உன் நினைவுக்கு வந்தால்
நான் சாதாரணமானவன். . .
எவருமே உனக்கில்லாத நிலையில்
நான் உன் நினனவிற்கு வருவேன்
நான் அசாதாரணமானவான். . .

6 comments:

K.s.s.Rajh said...

////எவருமே உனக்கில்லாத நிலையில்
நான் உன் நினனவிற்கு வருவேன்
நான் அசாதாரணமானவான். . ..////

அருமை

சக்தி கல்வி மையம் said...

நாலே வரியில நச் ன்னு சொல்றீங்க..
அற்புதம்..

Mathuran said...

அழகான கவிதை
பாராட்டுக்கள்

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரன் சகா. . .