காதல் பூப்பதும் இல்லை
காதல் உதிர்வதும் இல்லை
காதல் முளைப்பது. . .
நொடிப் பொழுதில்
உருவாகி பின் மறைவது
காதல் ஆகாது. . .
காதல் காலங்கள் கடந்தது. . .
காதல் உதிர்வதும் இல்லை
காதல் முளைப்பது. . .
நொடிப் பொழுதில்
உருவாகி பின் மறைவது
காதல் ஆகாது. . .
காதல் காலங்கள் கடந்தது. . .
3 comments:
காதலர் தினத்திற்கு பிரணவன் கவிதையைக்
காணோமே என எண்ணிக்கொண்டிருந்தேன்
சிற்ப்புக்கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
காதல் காலங்கள் கடந்து எப்போதும் நிலைத்திருக்கும் என்பதனை இக் கவிதை சொல்லி நிற்கிறது.
உண்மை. காலங்களையும் தாண்டி நிற்பதுதான் காதல்!
Post a Comment