Saturday 2 July, 2011

பார்க்காதே



என்னை கொள்ளாமல்
என் மனதை மட்டும்
காயப்படுத்திவிட்டு
போகிறதே. . .
உன் கண்களில்
இருந்து வரும்
மின்னல். . .

2 comments:

Yaathoramani.blogspot.com said...

வெளி உடல் விட்டு உள்ளுறுப்புக்களை மட்டும் காட்டும்
எஃஸ்ரே இயந்திரம் போல காதல் கொண்ட கண்களுக்கு மட்டும்
உயிரெடுக்காது உள்ளத்தை மட்டும் வெட்டிப்போகும்
சாகஸம் தெரியுமோ ?
வித்தியாசமான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

அவளால் என் இதயம் பாதிக்கப்படுகின்றது என்பதை அவள் உணர்ந்தால் அதுவே காதலென ஆகின்றது . . .நன்றி sir. . .