Thursday 14 July, 2011

கண்டுகொண்டாய். . .

என் இதயத்திற்குள்
தான் எத்தனை
அறைகள். . .
ஒன்றிலாவது ஒழித்து
வைத்துவிடலாம் என்று
பார்க்கின்றேன். . .
என் காதலை
இருந்தும் முடியவில்லை. . .  

4 comments:

kovaikavi. said...

இருமலையும், தும்மலையும், காதலையும் மூடி வைக்க முடியாதே!!!!!!!!......
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com.

நிரூபன் said...

மறைத்து வைக்க முடியாத காதலின் மகத்துவத்தினை உங்களின் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.

பிரணவன் said...

உன்மை தான். நன்றி kovaikavi. . .

பிரணவன் said...

இருந்தும் இல்லாத்து போல் நடித்துவிட்டு, பின் துடிப்பத்து தான் காதல். . .நன்றி நிரூ