Monday 1 August, 2011

அட்சயப்பாத்திரம்


உனக்கு மட்டும் 
அட்சயப்பாத்திரம்
நான். . .
நீ என்ன கேட்டாலும் 
கிடைக்கும். . .
என் உயிரையும்
சேர்த்து. . .

14 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

vidivelli said...

nalla kavithai varikal..
valththukkal..

சக்தி கல்வி மையம் said...

அருமை+அசத்தல்

நிரூபன் said...

அவளுக்காக, மனசு மட்டுமல்ல, உயிரும் தான் அள்ள அள்ளக் குறையாதது என்பதனைக் கவிதையில் நச்சென்று சொல்லியிருக்கிறீங்க. அந்த அதிஷ்டக்காரி ரொம்பக் கொடுத்து வைத்தவள் போலிருக்கிறதே சகோ;-)))

பிரணவன் said...

நன்றி சகா. . .

முனைவர் இரா.குணசீலன் said...

உயிருக்கு உயிராக..

பிரணவன் said...

நன்றி அக்கா. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

நிச்சயம் சகா, எதிர்பார்ப்புகளுடன் நானும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். . .நன்றி நிரூ. .

பிரணவன் said...

நன்றி குணா sir. . .

மாலதி said...

//உனக்கு மட்டும்
அட்சயப்பாத்திரம்
நான். . .//அருமை

சிவகுமாரன் said...

புரிகிறது
அள்ள அள்ளக் குறையா
உங்கள் காதல்

பிரணவன் said...

நன்றி மாலதி mam. . .

பிரணவன் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கு நன்றி குமாரன் sir. . .