Friday 5 August, 2011

வானம் தொட்டு



நீ கவிதை கேட்டால்
வார்த்தைகள் பத்தாதடி - தமிழில்
வானம்வரை நீண்டு விடுகின்றது
உன்னைப் பற்றிய கற்பனைகள் 
என்னுள். . .

11 comments:

சக்தி கல்வி மையம் said...

simply superb...

பிரணவன் said...

நன்றி சகா. . .

மதுரை சரவணன் said...

arumai...vaanam varai neelum karpanaikku vaalththukkal

vidivelli said...

அருமையான கவிதை...
நான்கு வரிகளும் அசத்தல்தான்..
அன்புடன் பாராட்டுக்கள்...

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன் சகா. . .

பிரணவன் said...

நன்றி செம்பகம் அக்கா. . .

காட்டான் said...

வாழ்த்துக்கள் தம்பி... நிரூபன் உங்களைப்பற்றி எழுதியிருந்தார் அதை பார்த்து இங்கு வந்தேன்..  நன்றாகதான் எழுதுகிறீர்கள்...

காட்டான் குழ போட்டான்..

நிரூபன் said...

அவளைப் பற்றிய கற்பனைகளில் மூழ்கினால் சொற்களே தீர்ந்து விடும் எனும் உண்மையினை உணர்ந்து எழுதியிருக்கிறீங்க.

பிரணவன் said...

நன்றி அண்ணா, நானும் உங்கள் பதிவுக்கு வந்து குழ போடுறேன். . .குழ போடுகின்ற கதையை நான் உங்கள் பதிவில் நான் ஏற்கனவே படித்திருக்கின்றேன். . .

பிரணவன் said...

நிச்சயம் சகா, அவளைப் பற்றிய சிந்தனைகள் வார்த்தைகள் அற்றுப் போகின்றன. . .

மாய உலகம் said...

வானம் வரை நீண்ட வார்த்தகளுகான கவிதை கலக்கல்