Tuesday 9 August, 2011

நீயே சொல்



எத்தனையடி உயரத்திற்கடி
அணை கட்ட 
என் இதயத்தில் 
நிரம்பி வழிகின்றது 
உன் காதல். . .

26 comments:

நிரூபன் said...

அவள் மீது இதயத்தில் வழியும் காதலைக் கூட, அணை கட்டித் தடை போட முடியாதென்று அழகாகச் சொல்லியிருக்கிறீர்களே,

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வலையுலகின் புதிய வருகைக்கு வரவேற்பும் வாழ்த்தும்!!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

'உன் மீதான காதல் ' நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்

சக்தி கல்வி மையம் said...

சின்னதா இருந்தாலும் சும்மா நச் சின்னு இருக்கு..

K.s.s.Rajh said...

வணக்கம் நண்பா உங்கள் தளத்திற்கு இன்றுதான் முதன் முதலில் வருகின்றேன்.உங்கள் கவிதைகள் பிரமாதம்.எத்தனை பதிவுகள் வலைப்பதிவாளர்கள் எழுதினாலும்.கவிதைகளுக்கு எப்பவும் எல்லாவாசகர்களும் அடிமைதான்.அந்தவகையில் உங்கள் கவிதைகளும் பலரைச்சென்று சேரவாழ்துக்கள்

அன்புடன்
K.s.s.Rajh
from
நண்பர்கள்

ஸ்ரீராம். said...

அட.....!

ஆனால் ஒன்று காதலுக்கு அணை போடக் கற்றுக் கொள்ளும்போதே கண்ணீருக்கும் அணை போடக் கற்றுக் கொள்வது நல்லது!!

Unknown said...

nachhu irukku nanbaa vaalthukkal

கவி அழகன் said...

அசத்தலான கவிதை

பிரணவன் said...

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள். . .நன்றி நிரூ. . .

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி. . .நாய்க்குட்டி மனசு. . .

பிரணவன் said...

நன்றி கருன் சகா. . .

பிரணவன் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி rajh. . .கவிதையை ரசிக்காத மனிதர்களும் உண்டோ. . .

பிரணவன் said...

நன்றி ரியாஸ். . .

பிரணவன் said...

நன்றி கவி அழகன். . .

பிரணவன் said...

ராம், காதல் அழகானது என் கண்களுக்கு அழகும் கவிதையும் மட்டுமே தெரிகின்றது. . .கண்ணீர்த்துளிகளை பார்க்காத காதல் கதையேது. . .

Prabu Krishna said...

பாஸ் நான் இப்போதான் முதல் வருகை.... இந்த கவிதைக்கே நான் காலி.. ரொம்ப அருமைங்க....

நன்றி நிரூ

பிரணவன் said...

சகா, நிச்சயம் நானும் நிரூபனுக்குத் தான் நன்றி சொல்லனும், வலையுலகத்தில் நான் அறிமுகமானது முதல், எனது முன்னேற்றத்தில் நிரூவின் பங்கு அதிகம் என்பது நிச்சயம் மறுக்க முடியாத ஒன்று. . .நன்றி பிரபு. . .

அம்பாளடியாள் said...

காதலன் காதலிமீதுகொண்ட அளவற்ற பாசத்தின் வெளிப்பாட்டை
ஒரு குறுங் கவிதைமூலம் மிகச் சிறப்பாகச் சொன்ன உங்களுக்கு
வாழ்த்துக்கள் சகோ.நீங்கள் மென்மேலும் சிறப்பான ஆக்கங்கள்
வெளியிடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும்.......

மாய உலகம் said...

காதல் வழிவது போல உங்கள் பதிவுகளும் நிரம்பி வழியட்டும் நண்பர்களின் வருகையும் வாழ்த்துக்களும் நிரம்பி வழியட்டும்... வாழ்த்துக்கள் நண்பரே

தமிழ்வாசி பிரகாஷ் said...

புதிய வருகை... வணக்கம்


அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

shanmugavel said...

நன்று.வாழ்த்துக்கள்.

Nagasubramanian said...

fantastic!

கோகுல் said...

இணைந்துவிட்டேன்.தொடருகிறேன்,அறிமுகப்படுத்திய நிரூ வுக்கு நன்றி.

Yoga.s.FR said...

I like it!!!!!!!!!!

ம.தி.சுதா said...

மனதை தொட்ட வரிகள் சகோதரா அருமை அருமை...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

பிரணவன் said...

பின்னூட்டம் இட்டுள்ள அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். என்றும் உங்கள் நல்லாதரவுடன் என் பயணம் தொடரும். . .