Sunday 21 August, 2011

புகைப்படம்



உன்னிடம் எத்தனைமுறை தான்
என் காதலைச்சொல்வது
சரிதான் உந்தன் புகைப்படம்
மட்டும் என்ன பேசவாபோகின்றது. . .

21 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

காதலுக்குக் கண்களில்லை என்று இதைத்தான் சொல்வார்களோ..?

K.s.s.Rajh said...

எனக்கு காதல் பெருசா பிடிக்காது பாஸ்.ஆனால் உங்கள் கவிதைகள் காதலை ரசிக்கத்தூண்டுகின்றது.ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம் பாஸ்.உங்கள் பதிவுகள் பலரைச்சென்று சேரவில்லையோ என்று தோன்றுகின்றது.

Unknown said...

மிக நன்று .அருமை

vidivelli said...

சிலவேளை" i love you" சொல்லும்
முயற்சியுங்க சகோ!!
hahaha
காதல் கவிதை நல்லா கலக்கிறீங்க..
வாழ்த்துக்கள்..

கோகுல் said...

நாலே வரி!நறுக்!
அசத்துறீங்க நண்பா!

மாலதி said...

நன்று .அருமை

ஸ்ரீராம். said...

எவ்வளவு சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது கவிதை...? அருமை பிரணவன்...

பிரணவன் said...

சில சமயம் சிந்தனையும் இல்லாமலும் போய்விடுகின்றது. . .நன்றி முனைவர் அண்ணா. . .

பிரணவன் said...

நன்றி ராஜ், காதலை என் கவிதை மூலம் ரசிக்கின்றீர்கள் என்றால் எனக்கு அதுவே மிகப் பெருமை தான் சகா. . .

பிரணவன் said...

நன்றி ரியாஸ் சகா. . .

பிரணவன் said...

நன்றி செம்பகம் அக்கா, எந்த சொல்ல சொன்னாலும் பதில் வரலையே. . .

பிரணவன் said...

நன்றி கோகுல் சகா. . .

பிரணவன் said...

நன்றி மாலதி mam. . .

பிரணவன் said...

நன்றி ஸ்ரீராம் சகா. . .

நிரூபன் said...

சொல்லாத காதலின் அடையாளமாகப் அவளின் புகைப்படத்தோடு காலத்தைக் கழிக்கும் கவிஞனின் உணர்வலைகளைக் கவிதை தாங்கி வந்துள்ளது.

பிரணவன் said...

நிச்சயம் அப்படித்தான் சகா. . .

சமுத்ரா said...

நன்று .அருமை

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சமுத்ரா. . .

Prabu Krishna said...

அருமை அருமை

பிரணவன் said...

நன்றி பிரபு சகா. . .

Anonymous said...

இன்னும் நாலு- எட்டு வரி கூட எழுதலாமே! இது எனக்குக் குறை தான். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.