Saturday 5 November, 2011

திறவாத கண்கள்

காலவரையற்ற வேலை நிருத்தம்
செய்கின்றன கண்கள். . .
இன்று உன்னைப் பற்றிய
கனவுகள் ஆதலால்
மூடியே கிடக்கின்றன அவைகள். . .
விடிந்தும் கூட திறவாமல். . .

6 comments:

K.s.s.Rajh said...

அழகு........

கோகுல் said...

வேளை நிறுத்தம் முடிவுக்கு வருமா?

ஸ்ரீராம். said...

கலைய விரும்பாத கனவுகள்!

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜ் சகா. . .

பிரணவன் said...

முடிவுக்கு வந்துதானே ஆகனும் சகா. . .

பிரணவன் said...

நிச்சையம் அப்படித்தான் சகா. . .