Saturday 23 July, 2011

கைவிட்டுவிட மாட்டாயே

24 மணி நேரமும்
உன்னைப் பற்றிய சிந்தனைதான்
நிகழ்காலத்தின் அத்துனை
நிமிடங்களிலும் நீயிருக்கும் போது
எதிர்காலத்தில் மட்டும்
எப்படி வேறு ஒருவர்
வந்துவிட முடியும். . .

13 comments:

Yaathoramani.blogspot.com said...

நிகழ்காலத்தின் அத்தனை நிமிடங்களிலும்
நீயிருக்கும்போது..
வார்த்தைப் பிரயோகம் அருமை
கவிதை உணர்சிப்பிழம்பாக உள்ளது
தொடர வாழ்த்துக்கள்

vidivelli said...

alakaana varikal...
valththukkal..

மாலதி said...

வார்த்தைப் பிரயோகம் அருமை

பிரணவன் said...

உன்மை உணர்வுகளின் வெளிப்பாடே காதல். . .நன்றி sir

பிரணவன் said...

நன்றி சென்பகம் அக்கா. . .

பிரணவன் said...

நன்றி மாலதி mam. . .

Yoga.s.FR said...

எதிர்காலத்தில் மட்டும்
எப்படி வேறு ஒருவர்
வந்துவிட முடியும்......////நிகழ்காலத்தின் அத்தனை நிமிடங்களிலும்
நீயிருக்கும்போது.//////என்ன புண்ணியம்?

கவி அழகன் said...

அது தானே பாஸ்

Anonymous said...

எப்படி வேறு ஒருவர்
வந்துவிட முடியும்....It can't be...
Vetha.Elangathilakam
http://kovaikkavi.wordpress.com

பிரணவன் said...

நன்றி கவி சகா. . .

பிரணவன் said...

நன்றி vetha. . .

நிரூபன் said...

நம்பிக்கையின் மீது கேள்விக் குறியினை வைத்து உள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தக் கவிதை.

Unknown said...

இன்றுதான் உங்கள்தளம் வருகிறேன்! மிக அருமையாக எழுதுகிறீர்கள்!