Tuesday 5 July, 2011

S P B

நான் பாடுவது
பிடிக்காது - என்றாய்
S P B மேல் 
கோபம் வந்தது
எனக்கு. . .

11 comments:

கவி அழகன் said...

கலக்குது நண்பா
அருமையான ஹைக்கூ

முனைவர் இரா.குணசீலன் said...

நிறம் மாறும் கோபம் இயலாமையின் அடையாளம்.

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பா தொடர்ந்து எழுதுங்கள!!

மாலதி said...

அருமையான ஹைக்கூ

vidivelli said...

alakaana kavithai
supper..
valththukkal..

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி அழகன் நண்பரே. . .

பிரணவன் said...

இயலாமையினால் அல்ல. நாம் நேர்த்தியாக செய்தாலும் குறைகூருவது போல நம்மை மெருகேற்றுவது, இது காதலினால். . . நன்றி குணா sir. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி மாலதி mam. . .

பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி செம்பகம் அக்கா. . .

நிரூபன் said...

வணக்கம் சகோ, நச்சென்று நெஞ்சைத் தொடுகின்ற ஓர் நறுக்கினைக் கவிதையாகத் தந்திருக்கிறீங்க. அருமை சகோ

பிரணவன் said...

நன்றி சகா... நச்சென ஒரு காதலால். . .