Saturday 23 April, 2011

பலி கிடா

கழுத்து அறுபட்ட
சேவல் ஆனேன்.!
காதலின் பெயரால்
காவு கொடுக்கப்பட்ட பின்பும்
துடித்து கொண்டிருகின்றேன்
உன் நினைவால் . . .

No comments: