Thursday 28 April, 2011

புரிந்துகொள்

உன்னிடம் பேசாமல் 
இருப்பதை எண்ணி
நான் சிந்தும் 
ஒவ்வொரு கண்நீர்த்துளியும்
உன்னிடம் நான் 
பேசத்துடிக்கும் வார்த்தைகளின் 
கவிதைத்தொகுப்புகளாக
வழிகின்றன. . .

No comments: