Sunday 1 May, 2011

பிரிவில் சுகம்


உன்னைப் பிரிந்த
நாட்களில் தான்
உன்னைப் பற்றி
அதிகம் சிந்திக்கிறேன் . . .
நீ என்னைவிட்டு
விலகியே இரு . . .
நினைவுகள் பிரிதலாலும்
காதல் வலிகளாலும் தான்
வலுப்பெருகின்றன . . .

No comments: