Friday 13 May, 2011

முக்தி



பட்டுப்பூச்சிகள் கூட்டை
உடைத்து பறப்பதைவிட. . .
உன் பட்டுச்சேலைக்கு
நூல் கொடுக்கவே
காத்துக்கொண்டிருக்கின்றன
தன் மரணத்திற்காக. . .

No comments: