Saturday 28 May, 2011

தற்சமய முற்றுப்புள்ளி




போதும் நிறைய பேசியாச்சு
என்று நீ சொல்லும் போதெல்லாம்
எனக்கான வார்த்தை இன்னும்
உன்னில் ஒழிந்துகொண்டிருக்கின்றது
என்பது மட்டும் எனக்கு புரியும். . .1/9/2009

No comments: