Monday 30 May, 2011

கவிதயை பற்றிய கவிதை



இப்பொழுதுதான் உனக்காக
கவிதை எழுதவேண்டும்
என்று தோன்றியது எனக்கு
இவ்வளவு நாளாக
கவிதையை ரசித்துக்கொண்டிருந்தேன்
இப்பொழுதுதான் எழுத
ஆரம்பித்திருக்கின்றேன். . .

No comments: