Thursday 26 May, 2011

கண்ணீர் காயம்

நான் உன்னிடம்
சண்டையிடும் போதெல்லாம்
உன் அழுகையை
பரிசாகத் தருவாய். . .
நீசிந்தும் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும் என்
இதயத்தை எவ்வளவு
ஆழமாய் துளைத்து
காயப்படுத்தும் என்பது
உனக்கு தெரியவாபோகின்றது. . .

No comments: