Saturday 21 May, 2011

காதல் கல்வெட்டு



எளிமையாய் அழித்துவிட
உன் நினைவுகளை
எழுத்துக்களாய் எழுதவில்லையடி
என்னுள், என்றுமே
நிலையாய் இருக்க
கல்லாக்கிவிட்டேன்
என் இதயத்தை
உன் நினைவுகளால். . .

No comments: