Thursday 2 June, 2011

புனிதன்

அவள் உன்னை தூக்கியெறிந்த பிறகும்
எதற்காக இன்னும் அவளுக்காகவே
துடிக்கின்றாய் - நீ மனிதன் தானா? - என்று
எதிர்மறை எண்ணங்கள்
என்னை கேள்விகேட்கின்றன. . .
பாவம் அவைகளுக்கு
எப்படித் தெரியும் நான்
உன்னை காதலிக்க தொடங்கிய
நாள் முதலே புனிதன்
ஆகிவிட்டேன் என்று. . . 

No comments: