Tuesday 28 June, 2011

காதலன் ஆகிறேன்

நான் காதலிக்க
ஆரம்பித்துவிட்டேன். . .
கவிதை எழுதுவதால் அல்ல. . .
உன் கண்கள்
சொல்லும் வார்த்தைகளை
படிக்க கற்றுக்கொண்டதால். . .

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கண்கள் சொல்லும் வார்த்தைகளை
படிக்கக் கற்றுக் கொண்டதால்
காதல் வந்ததா
காதல் வந்த காரணத்தால்
கவிதை துள்ளி வந்ததா தெரியவில்லை
கவிதை சூப்பர்
தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

கண்கள் சொல்லும் வார்த்தைகளை
படிக்கக் கற்றுக் கொண்டதால் தான் காதலும் வந்தது கவிதையும் வந்தது sir. . .