Friday 24 June, 2011

எனக்கே



சிரித்தும் கேட்டுவிடாதே
அழுதும் கேட்டுவிடாதே
அவள் அழகை. . .
நிலவே
அவளின் அனைத்தும்
எனக்கு மட்டுமே
சொந்தம். . .

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய கவிதை...

பிரணவன் said...

நன்றி சகா. . .

kowsy said...

அப்படியா? நிலவுக்கும் உங்களுக்கும் சச்சரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிரணவன் said...

முடியல mam. . .தினமும் போராட்டம் தான். . .