சில மணித்துளிகள்
என் சுவாசத்தில் கலந்துவிட்ட உன் நினைவலைகள் இந்த சிலமணித்துளிகள்
Monday, 6 June 2011
கவிதையே
சிந்தித்தால் தான் கவிதைவரும்
என்கின்றார்கள் . . .
உன்னைப் பற்றி பேசினாலே
கவிதையாகத்தானே
இருக்கின்றது. . .15/2/2011
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment