Tuesday 14 June, 2011

கண்ணாடிக் கனவுகள்

என்னை உறங்கச்சொல்கிறார்கள்
எப்படி உறங்க.?
உடைந்த உன்
கண்ணாடிக் கனவுகள்
என் கண்குத்தும் போது. . .

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காதல் உடைந்த கண்ணாடி போல்தான்...

பிரணவன் said...

அத்தனை துண்டுகளிலும் அவள் முகம் தான் , நன்றி சௌந்தர். . .

kowsy said...

கவிதை சிறிதாக இருந்தாலும் கருத்தாழம் மிக்கது. வாழ்த்துகள். தலைப்பிலுள்ள கணவு என்பதைக் கனவு என்று மாற்றிவிடுங்கள்.

பிரணவன் said...

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி mam. . .