Wednesday 22 June, 2011

மறவாதே கண்மணியே



நீ வாசல் காதவுகளை
மூடியதற்கே வழிமாறி
நடக்கின்றேன் நான். . .
தயவுசெய்து உன்
இதயக் கதவுகளையும்
இதைப்போல் மூடிவிடாதே
கல்லறையில் போய்
ஒழிந்துகொள்வேன் நான். . .  

7 comments:

vidivelli said...

தயவுசெய்து உன்
இதயக் கதவுகளையும்
இதைப்போல் மூடிவிடாதே
கல்லறையில் போய்
ஒழிந்துகொள்வேன் நான். . .

நல்ல கவிதை
வாழ்த்துக்கள்

பிரணவன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி. . .

Nagasubramanian said...

பிரமாதம் !!!

பிரணவன் said...

வருகைக்கு நன்றி நன்பரே. . .

Yaathoramani.blogspot.com said...

காதலியை பயமுறுத்தியே
வழிக்கு கொண்டுவந்து விடுவீர்கள்போல்
இருக்கிறதே
காதலின் உக்கிரத்தை மிகச் சரியாக
உணர்த்திப்போகும் கவிதை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

பிரணவன் said...

பயமுடுத்தவில்லை sir, வேற வழிதெரியல. . .காதலை இப்படியெல்லாம் புரிய வைக்கவேண்டியது இருக்கின்றது. . .உங்களின் நல்லாதரவுடன் பயணம் தொடரும். . .

Vetha,Denmark said...

nalla vatikal.
http;//kovaikkavi.wordpress.com